நாளை இந்த ஏரியால மின் விநியோகம் இருக்காது

சென்னை: தமிழகத்தில் நாளை (மே. 24) துணை மின் நிலையங்களில் மின் சார்ந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இதன் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தில் நாளை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை மின் வாரியம் தனது இணையதளபக்கத்தில் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ள துணை மின் நிலையம் மற்றும் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு.

கோயம்புத்தூர்:

செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம்
அங்கலகுறிச்சி:
அங்கலகுறிச்சி, கோட்டூர், மலையாண்டிபட்டினம், போகலியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், ஆழியார், மஞ்சநாயக்கனூர், கம்மாளப்பட்டி, சோமந்துறைசித்தூர், பரமடையூர், பி.என்
தூத்துக்குடி, திருச்செந்தூர், கல்லாமொழி
ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேஷ்புரம் உடன்குடி மின் உற்பத்தி நிலையம் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது