Advertisement

நம் கண்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்று பார்ப்போம்

By: vaithegi Wed, 29 Nov 2023 3:29:23 PM

நம் கண்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்று பார்ப்போம்

கண்களின் ஆரோகியத்திற்கு

கண்களை அவ்வப்போது பரிசோதிக்கவும்
பயணத்தின் போது படிப்பதை தவிர்க்கவும்
புத்தகத்தை எப்போதும் 40 செ.மீ தொலைவில் வைத்து படிக்கவும்
நல்ல வெளிச்சத்தில் படிக்கவும்
நேராக உட்கார்ந்து வேலை செய்ய பழகவும்
நல்ல தூக்கம் அவசியம்
புகைப்பழக்கத்தை கைவிடவும்
கண்களை குளிர்ந்த நீரில் தேவையான நேரங்களில் கழுவவும்

1.கண்களை பாதுகாக்க இரவு தூங்கும் முன்பு கண் இமை முடியின் மீது நல்ல கற்றாழை ஜெல்லை தடவவும்.

2.கற்றாழையில் உள்ள தாது உப்புக்கள் மற்றம் விட்டமின் போன்றவை இமை முடியின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும், கண் இமை முடி வலிமையாக இருக்க உதவுகிறது.

eye,eyelash hair ,கண் ,கண் இமை முடி

3.கண்களை பாதுகாக்க தினமும் தூங்கச் செல்லும் முன்பு ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் இதில் ஏதேனும் ஒன்றை எடுத்து கண் இமை முடிகளில் தடவவும். இவ்வாறு செய்தால் கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.

4.கண்களை பாதுகாக்க கண்களை மூடிக் கொண்டு கண் இமைகளின் மேல் மென்மையாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதன் மூலம் கண்களில் இரத்த ஓட்டம் சீராகி இமை முடி நன்கு வளரும்.

5.கண்களில் இயற்கையான கண் மை பயன்படுத்துவது நல்லது.

6.கண்களை பாதுகாக்க கண் இமை முடிகளை செயற்கையாக வளைக்கக் கூடாது.

7.கண்களை பாதுகாக்க இரவு தூங்க செல்லும் முன்பு கண்களுக்கு வைக்கும் மையை கட்டாயம் நீக்கி தேங்காய் எண்ணெய் தடவி வரலாம்.

Tags :
|