Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருவாய் நிறுவன வலைதளம் ஊடுருவப்பட்டது குறித்து பொலிஸார் விசாரணை

வருவாய் நிறுவன வலைதளம் ஊடுருவப்பட்டது குறித்து பொலிஸார் விசாரணை

By: Nagaraj Mon, 17 Aug 2020 5:11:06 PM

வருவாய் நிறுவன வலைதளம் ஊடுருவப்பட்டது குறித்து பொலிஸார் விசாரணை

பொலிஸார் விசாரணை... கனடா வருவாய் நிறுவனத்தின் வலைதளம் ஊடுருவப்பட்ட விவகாரம் குறித்து பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

தரவு மீறலில் இரண்டு இணையத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடா வருவாய் நிறுவனம் தெரிவித்தது.

cyber ​​attack,systems,passwords,police ,இணைய தாக்குதல், அமைப்புகள், கடவுச் சொற்கள், பொலிஸார்

குறைந்தது 5,500 கணக்குகள் ஊடுருவலால் பாதிக்கப்பட்டதாகவும், கனடா வருவாய் முகமையின் தனியொருவரின் கணக்கு, வணிகக் கணக்கு மற்றும் ஒரு வாடிக்கையாளரைப் பிரதிநிதித்துவம் செய்தல் ஆகியவை இணைய தாக்குதல்களில் குறிவைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வகையான இணைய தாக்குதல்களால் பாதிக்கப்படும் அபாயத்தை குறைக்க உதவுவதற்காக, வெவ்வேறு அமைப்புகள் மற்றும் பயன்பாடுகளுக்கான கடவுச்சொற்களை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்க மக்கள் கடுமையாக ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

Tags :