நாளை மறுநாள் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்காக மாதம் தோறும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்படுகிறது. இந்த நிலையில், 18.11.2022 அன்று மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் விவரங்கள்பணி வருமாறு

அதன் படி கோயம்புத்தூர் மெட்ரோ: காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா காலனி ஆகிய பகுதிகளும்


மடத்துக்குளம்: மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கானாடிபுதூர், கணியூர், கடத்தூர், காரத்தொழு, உடையார்பாளையம், நீலம்பூர், சோலமாதேவி, ஜோத்தம்பட்டி, வாஞ்சிபுரம், கே.எஸ்.புதூர்

மேலும் தர்மபுரி: மொரப்பூர் 110 கே.வி.எஸ்.எஸ் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகள்.சாத்தமங்கலம்:துத்தூர், திருமலைப்பாடி, திருமானூர், கீழப்பலூர், மணாலி: சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், கங்கையம்மன் நகர், பாலகிருஷ்ணன் நகர், ராமசாமி நகர், ராஜாஜி நகர், காமராஜர், நகர், எம்ஜிஆர் நகர், பெரியார் நகர், பெரியசேக்காடு, ஐஸ்வர்யா நகர், பார்வதி நகர், காவல்துறை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது.