முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31-ம் தேதி முதல்வர் கள ஆய்வு கூட்டம்

சென்னை: வருகிற 31-ம் தேதி முதல்வர் கள ஆய்வு கூட்டம் ... முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வருகிற 31ம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

முதலமைச்சர் மு முதல்வர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வில் முதலமைச்சரின் இத்திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் வருகிற 31-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை, செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய. 4 மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சி திட்டங்கள் பற்றி ஆய்வு செய்கிறார்.

அதன்படி நான்கு மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம் வருகிற 31-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெறுகிறது.

மேலும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆய்வு நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிற