மழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

சென்னை: தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தைப்பூசம் திருநாளை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்துய இந்நிலையில் அதிகமான மழை காரணமாக சதுரகிரி மலை பகுதிகளுக்கு செல்ல பிப். 4 -ம் மற்றும் பிப். 5-ம் தேதி பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்த நிலையில் தைப்பூசம் திருநாளை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதிகமான மழை காரணமாக சதுரகிரி மலை பகுதிகளுக்கு செல்ல பிப். 4-ம் மற்றும் பிப். 5-ம் தேதி பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.