பணத்தை மட்டும் பேங்கில் போடுறீங்க.. குப்பை மட்டும் குப்பை வண்டில் போட்டால் என்ன? குப்பை கொட்டுப்பவர்களை காட்டி கொடுத்தல் ரூபாய் 500 பரிசு .. நல்ல இருக்கே!!!

தமிழ்நாடு: வேலூர் மாநகராட்சி குப்பை தொட்டி இல்லா மாநகராட்சி ஆகும். இதற்கு மாற்றாக அங்கு உள்ள வீடுகளில் மாகும் குப்பை மற்றும் மக்கதா குப்பை என்று பிரித்து போடா வேண்டும் அதை தூய்மை பணிஆளர்களிடம் வழங்க வேண்டும்.

அனால் பலர் குப்பைகளை தரம் பிரித்து வழங்கமால் பொது இடத்தில் கொட்டிவிடுகிறார்கள். இதனால் சுற்று சுழல் பாதிப்பு அடைகிறது. இதனை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு வாசகம் கூறி உள்ளனர்.

அதில் பணத்தை மட்டும் பேங்கில் போடுறீங்க.. குப்பை மட்டும் குப்பை வண்டில் போட்டால் என்ன?
மீறி குப்பை கொட்டுப்பவர்களை போட்டோ எடுத்து காட்டி கொடுத்தல் ரூபாய் 500 பரிசு என தெரிவித்து உள்ளனர்.