தமிழ்நாடு நாள்..பள்ளி மாணவர்கள் அசத்தல்..

தமிழ்நாடு: தமிழ்நாடு நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் சிறு சிறு கற்களாலும் இலைகளாலும் பூக்களாலும் வரைந்து அசத்தியுள்ளனர்.

தமிழ்நாடு நாளை முன்னிட்டு ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் மிகப்பெரிய அளவில்தமிழ்நாடு வரைபடத்தை, மாணவர்கள் சிறு சிறு கற்களாலும் இலைகளாலும் பூக்களாலும் வரைந்து அழகு படுத்தியுள்ளனர்.

தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என அப்போதைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களால் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டது.


2021 டிசம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவின் படி மனோன்மணியம் சுந்தரனார்அவர்கள் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே தமிழ்நாட்டின் பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவர்கள் வரைந்த தமிழ்நாட்டு வரைபடத்தை சுற்றி நின்று அந்தப் பாடலை மாணவர்கள் குழுவாக பாடி தமிழ்நாடு வாழ்க என்று