Advertisement

முகம் பளிச்சென்று மாற உளுந்து ஃபேஸ்பேக்!!!

By: Nagaraj Wed, 26 Aug 2020 08:09:54 AM

முகம் பளிச்சென்று மாற உளுந்து ஃபேஸ்பேக்!!!

இயற்கை பொருட்களை கொண்டு சிவப்பழகு தரும் பேஸ்பேக் செய்யலாம். அந்தவகையில் இப்போது உளுந்து ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

உளுந்து- 3 ஸ்பூன்

பாதாம் பருப்பு- 4

தேங்காய்ப் பால்- ½ கப்.

baseback,peas,lentils,cold water,almonds ,பேஸ்பேக், உளுந்து, சிவப்பழகு, குளிர்ந்த நீர், பாதாம் பருப்பு

செய்முறை: உளுந்து மற்றும் பாதாம் பருப்பினை 5 மணி நேரம் ஊறவைக்கவும். அடுத்து இவை இரண்டையும் மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும்.

அடுத்து இதனுடன் தேங்காய்ப் பாலினைக் கலந்து கொள்ளவும்.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து, நன்கு மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் முகத்தில் ஊறவிட்டு குளிர்ந்த நீரால் முகத்தினைக் கழுவவும்.

வாரத்தில் 2 முறை இதனை செய்துவந்தால் நிச்சயம் சிவப்பழகினைப் பெற முடியும். உளுந்து இயற்கையான பொருள். ஆரோக்கியமும், சத்துக்களும் நிறைந்தது. இதில் பேஸ்பேக் செய்து முகத்தில் உள்ள தளர்வுகளை போக்க முடியும்.

Tags :
|