- வீடு›
- அழகு குறிப்புகள்›
- ஒரே மாதத்தில் முகம் பளிச்சென்று மாற இதை செய்தால் போதும்!!
ஒரே மாதத்தில் முகம் பளிச்சென்று மாற இதை செய்தால் போதும்!!
By: Nagaraj Wed, 26 Aug 2020 08:10:03 AM
முகத்தினை சிவப்பாக வேண்டும் என்ற ஆசையில் பலரும் தங்களுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு டிப்ஸினை பின்பற்றி இருப்பர். கணக்கிலடங்கா வகையில் பல டிப்ஸ்களை ட்ரை பண்ணி ரிசல்ட் கிடைக்கலன்னு வருத்தத்தில் இருக்கீங்களா? இதோ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான். அருமையான பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் – 6-7
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்.
செய்முறை: புதினா இலைகளை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து சூடான நீரில் மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து கொள்ள வேண்டும்.
அந்த
பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து குளிர்ந்த நீரால் கழுவ
வேண்டும். இந்த மாஸ்க்கை ஒருநாள் விட்டு ஒருநாள் பயன்படுத்தி வந்தால்
மாற்றத்தைக் காண்பீர்கள். புதினா சருமத்தின் துளைகளில் ஊடுருவி புத்துணர்வை
ஏற்படுத்துகிறது. களையிழந்த முகம் இதனால் பளிச்சிடும். இதில் உள்ள
வைட்டமின்கள் உங்கள் தோல் மிளிர உதவுகிறது.