- வீடு›
- அழகு குறிப்புகள்›
- பத்தே நிமிடம் போதும்... வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே ஃபேஸ்பேக் செய்யலாம்!
பத்தே நிமிடம் போதும்... வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே ஃபேஸ்பேக் செய்யலாம்!
By: Nagaraj Mon, 31 Aug 2020 08:27:10 AM
ஃபேஸ்பேக் அப்படின்னு சொன்னதும் பலரும் ரொம்பவும் காஸ்ட்டியாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. ஆனால் ரொம்பவும் மலிவு விலையில் அதுவும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அருமையான ஃபேஸ்பேக் செய்யலாம். அதுபற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை:
தக்காளி - 1,
எலுமிச்சை- 1/2
சமையல் சோடா- 1 ஸ்பூன்
செய்முறை: தக்காளியினை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அடுத்து அதனுடன் எலுமிச்சை சாறினைக் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர்
சமையல் சோடாவினைக் கலந்து கொள்ள வேண்டும். அடுத்து ஃபேஸ்பேக்கினை
முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து ஊற விடவும். அதன்பின்னர் முகத்தினை
குளிர்ந்த நீரால் கழுவவும்.
இந்த ஃபேஸ்பேக் உங்களுக்கு உடனடியாக ஒரு
பெஸ்ட் ரிசல்ட்டினைக் கொடுக்கும் தன்மை கொண்டது. தக்காளியில் உள்ள
வைட்டமின்கள் உங்கள் உடலில் உள்ள செல்களை தூண்டி முகம் பளிச்சென்று மாற்றம்
அடைய செய்கிறது.