Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஷாகுந்தலம் படத்தின் அப்டேட் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகை சமந்தா

ஷாகுந்தலம் படத்தின் அப்டேட் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகை சமந்தா

By: Nagaraj Sat, 24 Sept 2022 9:49:07 PM

ஷாகுந்தலம் படத்தின் அப்டேட் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகை சமந்தா

சென்னை: 'ஷாகுந்தலம்' படத்தின் அப்டேட்டுகளைப் பற்றி பலரும் பதிவிட்டுள்ளதற்கு நன்றி வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார் நடிகை சமந்தா.


தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்கள் பக்கம் அதிகம் வரவில்லை. அவருக்கு பழையபடி தோல் சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்புகளையும் ரத்து செய்துள்ளார் என்று டோலிவுட்டில் பேசிக் கொண்டார்கள்.

controversy,samantha,social media,photos,news ,சர்ச்சை, சமந்தா, சமூக வலைதளம், புகைப்படங்கள், செய்திகள்

ஓய்வெடுத்து வருவதால் சமூக வலைத்தளங்கள் பக்கமும் வரவில்லை என்றார்கள்.ஆனால், அவர் தற்போது நடித்து முடித்துள்ள பான் இந்தியா படமான 'ஷாகுந்தலம்' படம் பற்றிய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதனால் அந்தப் படம் பற்றிய பதிவுகளை தனது தளங்களில் பதிவு செய்ய மீண்டும் வந்துள்ளார். 'ஷாகுந்தலம்' படத்தின் அப்டேட்டுகளைப் பற்றி பலரும் பதிவிட்டுள்ளதற்கு நன்றி வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார். இருப்பினும் தனது உடல்நலன் குறித்து அவர் எந்தவிதமான பதிவையும் இடவில்லை.

அடிக்கடி செல்பி புகைப்படங்களைப் பதிவிடும் சமந்தா மீண்டும் அப்படிப் பதிவிடும் வரை அவரைப் பற்றிய சர்ச்சை செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கும்.

Tags :
|