Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கவலைப்படாதே அம்மா.. நான் உன் பின்னாடி வந்துட்டேன்... நடிகை சமந்தாவின் பதிவு

கவலைப்படாதே அம்மா.. நான் உன் பின்னாடி வந்துட்டேன்... நடிகை சமந்தாவின் பதிவு

By: Nagaraj Wed, 18 Jan 2023 9:14:57 PM

கவலைப்படாதே அம்மா.. நான் உன் பின்னாடி வந்துட்டேன்... நடிகை சமந்தாவின் பதிவு

சென்னை: நடிகை சமந்தா தனது வீட்டில் உள்ள சோபாவில் படுத்திருக்க செல்ல நாய்கள் அவர் அருகில் அமர்ந்துள்ளது. “கவலைப்படாதே அம்மா.. நான் உன் பின்னாடி வந்துட்டேன்” என்று நாய் சொல்வது போல் ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் சமந்தா.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களின் வாழ்வில் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் பிரிந்தனர்.

photo,samantha,dog,sofa,shooting,shared ,புகைப்படம், சமந்தா, நாய், சோபா, ஷூட்டிங், பகிர்ந்துள்ளார்

இந்த நிலையில், தனது கேரியரில் கவனம் செலுத்தி வரும் சமந்தா கடந்த சில மாதங்களாக மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே சமந்தா நடித்த சாகுந்தராமின் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது மேடையில் கண்ணீர் விட்டு அழுதார். ஷூட்டிங் இல்லாத நிலையில் தனது ஓய்வில் சமந்தா கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அவர் தனது வீட்டில் உள்ள சோபாவில் படுத்திருக்க அவரது செல்ல நாய்கள் அவர் அருகில் அமர்ந்துள்ளது. “கவலைப்படாதே அம்மா.. நான் உன் பின்னாடி வந்துட்டேன்” என்று நாய் சொல்வது போல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சமந்தா.

Tags :
|
|
|