Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மும்பையில் என்ன நடக்கிறது என்று கடவுளுக்குத் தெரியம்; கங்கனா ரனாவத் டுவிட்

மும்பையில் என்ன நடக்கிறது என்று கடவுளுக்குத் தெரியம்; கங்கனா ரனாவத் டுவிட்

By: Monisha Thu, 24 Sept 2020 5:00:14 PM

மும்பையில் என்ன நடக்கிறது என்று கடவுளுக்குத் தெரியம்; கங்கனா ரனாவத் டுவிட்

முப்பை பாகிஸ்தான் ஆகிரமிப்பு காஷ்மீர் போல உள்ளது என்ற விமர்சனத்தால் மராட்டிய ஆளும் கட்சி சிவசேனாவுக்கும், பிரபல நடிகை கங்கனா ரனாவத்துக்கும் மோதல் ஏற்பட்டது. கங்கனா ரனாவத் வீடு இடைக்கபட்டது. அவர் முப்பை ஐகோர்ட்டில் அதற்கு தடைவாங்கினார். தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட இன்னல்களால் மும்பையை விட்டு் வெளியேறினார்.

இந்த நிலையில் பிவாண்டி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இறப்பு எண்ணிக்கை வியாழக்கிழமை 41 ஆக உயர்ந்த நிலையில், பாலிவுட் நடிகர் கங்கனா ரனாவத் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே, சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் மற்றும் பிரஹன் மும்பை மாநகராட்சி (பிஎம்சி) ஆகியோர் கவனக்குறைவாக இருந்ததாக குற்றம்சாட்டி உள்ளார்.

mumbai,kangana ranaut,tweet,corporation,illegal ,மும்பை,கங்கனா ரனாவத்,டுவிட்,மாநகராட்சி,சட்டவிரோதம்

பாகிஸ்தானின் நிதியுதவி கொண்ட புல்வாமா பயங்கரவாத தாக்குதல் போல தானே மாவட்டத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல உயிர்களை இழக்கவில்லை. மும்பையில் உள்ள தனது வீட்டை சட்டவிரோதமாக இடிப்பதை விட இந்த கட்டிடத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டிருந்தால் இந்த சோகம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று கூறி உள்ளார்.

மேலும், மும்பையில் என்ன நடக்கிறது என்று கடவுளுக்குத் தெரியம் என கங்கனா ரனாவத் டுவிட் செய்து உள்ளார்.

Tags :
|
|