Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கொரோனா பிரச்சினை முடிந்தவுடன் இதைத்தான் செய்ய வேண்டும்...நடிகை அஞ்சலி

கொரோனா பிரச்சினை முடிந்தவுடன் இதைத்தான் செய்ய வேண்டும்...நடிகை அஞ்சலி

By: Monisha Tue, 14 July 2020 12:37:30 PM

கொரோனா பிரச்சினை முடிந்தவுடன் இதைத்தான் செய்ய வேண்டும்...நடிகை அஞ்சலி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனையடுத்து அவர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய பழைய புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்

அந்த வகையில் கொரோனா விடுமுறை நாளில் இருந்து தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகைகளில் ஒருவர் அஞ்சலி.

இந்த நிலையில் அவர் நேற்று ஒரு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் ஒரு பெரிய கட்டிடத்தின் முன் ஆட்டம் போடுவது போல் உள்ளது. அதில் அவர் இந்த கொரோனா பிரச்சினை முடிந்தவுடன் முதலில் வெளியே வந்து இதேபோன்று ஆட்டம் போட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்

corona virus,actress anjali,instagram,photo ,கொரோனா வைரஸ்,நடிகை அஞ்சலி,இன்ஸ்டாகிராம்,புகைப்படம்

இந்த நிலையில் அனுஷ்காவுடன் அஞ்சலி நடித்த 'நிசப்தம்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதனையடுத்து அவர் 'நேர் கொண்ட பார்வை' தெலுங்கு ரீமேக் படமான ‘வாகேல் சாஹிப்’ படத்திலும் தமிழில் ’காண்பது பொய்’, ’ஓ’, ’பிக்பாஸ்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

Tags :