Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மராட்டியத்தில் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு .. ரெட் அலர்ட் விடுப்பு

மராட்டியத்தில் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு .. ரெட் அலர்ட் விடுப்பு

By: vaithegi Tue, 09 Aug 2022 11:25:45 AM

மராட்டியத்தில் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு .. ரெட் அலர்ட் விடுப்பு

மும்பை: மராட்டியத்தில் கடந்த 2 வாரமாகவே சற்று ஓய்வெடுத்து இருந்த தென்மேற்கு பருவமழை மீண்டும் மிகவும் தீவிரமடைந்து உள்ளது.மாநிலத்தில் மும்பை, புனே, ராய்காட், சிந்துதுர்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

இதை அடுத்து இந்தநிலையில், கட்சிரோலி, சந்திராப்பூர், கோண்டியா, நாக்பூர், வார்தா போன்ற மாவட்டங்களிலும், பண்டாரா, அகோலா, புல்தானா, வாசிம்.

heavy rain,maharashtra ,கன மழை,மராட்டிய

மேலும் அமராவதி, யவத்மால் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் எயாரும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இதனை தொடர்ந்து மும்பை, நவி மும்பை, தானே, பால்கர் போன்ற இடங்களில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய இக கடும் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் மும்பை மற்றும் தானேக்கு ஆரஞ்சு எச்சரிக்கைக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :