Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊதிய உயர்வு கோரி இத்தாலியில் 12 ஆயிரம் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்

ஊதிய உயர்வு கோரி இத்தாலியில் 12 ஆயிரம் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்

By: Nagaraj Sun, 16 July 2023 4:31:47 PM

ஊதிய உயர்வு கோரி இத்தாலியில் 12 ஆயிரம் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்

இத்தாலி: ஊதிய உயர்வு கோரி இத்தாலியில் 12,000 விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இத்தாலியில் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் இரண்டரை லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். ஊதிய உயர்வு கோரியும், ஒப்பந்தத்தை நீட்டிக்க வலியுறுத்தியும் சுமார் 12 ஆயிரம் விமான நிலைய ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

airport,services,passengers,strike,avathi ,விமான நிலையம், சேவைகள், பயணிகள், வேலை நிறுத்தம், அவதி

இதனால் ரோம், மிலன், வெனிஸ் நகர விமான நிலையங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

பயணிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதால் ஏராளமானோர் விமான நிலையத்தில் திரள்வது தவிர்க்கப்பட்டது.

Tags :
|