Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 15 நாட்கள் சோதனையில் 13 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்

15 நாட்கள் சோதனையில் 13 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்

By: Nagaraj Sat, 17 June 2023 7:57:40 PM

15 நாட்கள் சோதனையில் 13 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்

ஹரியானா: ஹரியானாவில் 15 நாள் சோதனையில் 13,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 354 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹரியானா காவல் துறையினர் இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதைத் தடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

gurugram,seizure,drugs,trafficking,arrest ,குருகிராம், பறிமுதல், போதைப்பொருட்கள், கடத்தல், கைது

கடந்த ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.

இதில் ஓபியம் உள்ளிட்ட சுமார் 13 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய 354 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமான போதைப் பொருட்கள் குருகிராமில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags :
|