தமிழகத்தில் 13,000 ஆசியர்கள் பணி இடங்கள்..பயன்படுத்தி கொள்ளுங்கள்..
By: Monisha Fri, 24 June 2022 7:40:49 PM
தமிழ்நாடு: தமிழகத்தில் உள்ள அரசு, தொடக்க நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,000 ஆசியர்கள் பணி இடங்கள் ஒரு வருடத்திற்குள் நிரப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது.
மேலும் இந்த பணிகள் முற்றிலும் தற்காலிகமானது என்றும் குறிபிட்டு உள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்டும் இந்த பணிஇடங்கள் பள்ளிக் கல்வி துறை மூலமாக ஆசிரியர்கள் அந்த பணிஇடங்களில் வேலை செய்ய விருப்ப்பட்டலோ தற்கலிகமாக நியமிக்கப்படும் ஆசரியர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்க படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிமாக நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசியர்களுக்கு மாதம் 7,500 பட்டதாரி ஆசியர்களுக்கு மாதம் 10,000 முதுநிலை ஆசியர்களுக்கு 12,000 மதிபூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.