Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடுக்கடலில் சிக்கித் தவித்த 138 புலம்பெயர்ந்தோர் பத்திரமாக மீட்பு

நடுக்கடலில் சிக்கித் தவித்த 138 புலம்பெயர்ந்தோர் பத்திரமாக மீட்பு

By: Nagaraj Tue, 23 May 2023 8:16:43 PM

நடுக்கடலில் சிக்கித் தவித்த 138 புலம்பெயர்ந்தோர் பத்திரமாக மீட்பு

கேனரி: கேனரி தீவுகளுக்கு அருகே நடுக்கடலில் சிக்கித் தவித்த 138 புலம்பெயர்ந்தோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேனரி தீவுகளுக்கு அருகே நடுக்கடலில் சிக்கித் தவித்த 138 புலம்பெயர்ந்தோரை ஸ்பெயின் கடலோர காவல்படையினர் மீட்டனர்.

spain,guards,rescued,shore,mediterranean,minor ,ஸ்பெயின், காவல்படையினர், மீட்டனர், கரை, நடுக்கடல், சிறார்கள்

ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள், சிறார்கள் உட்பட 138 பேர் மூன்று ரப்பர் படகுகளில் இரவு நேரத்தில் நடுக்கடலில் சிக்கித் தவித்தனர்.

இதையறிந்த ஸ்பெயின் கடலோர காவல்படையினர், வேறொரு படகில் சென்று அனைவரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

Tags :
|
|
|