Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதியாக 169 பேருக்கு கொரோனா

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதியாக 169 பேருக்கு கொரோனா

By: vaithegi Tue, 07 Mar 2023 12:31:07 PM

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதியாக 169 பேருக்கு கொரோனா

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

corona,union ministry of health ,கொரோனா ,மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

இதையடுத்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2970 ஆக பதிவாகியுள்ளது.இந்தியாவில் இதுவரை மற்றும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,775 ஆக உள்ளது.

இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,546,22 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220,64,28,723 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 5,331 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :
|