Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளத்தால் 21 ஆயிரம் பேர் பாதிப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளத்தால் 21 ஆயிரம் பேர் பாதிப்பு

By: Nagaraj Thu, 15 June 2023 11:09:09 PM

அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளத்தால் 21 ஆயிரம் பேர் பாதிப்பு

அஸ்ஸாம்: அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழை மற்றும் பெரு வெள்ளத்தால் 21,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

dibrugarh,kolagat,heavy rains,districts,roads,bridges ,திப்ருகார், கோலாகாட், கனமழை, மாவட்டங்கள், சாலைகள், பாலங்கள்

வெள்ளத்தினால் 19 கிராமங்கள் மூழ்கியுள்ளதாகவும், பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லக்கிம்பூர் பகுதியில் 20 ஆயிரம் பேரும், தேமாஜியில் ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

திப்ருகார், கோலாகாட் மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

Tags :
|