Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருகிற ஜூலை 21 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருகிற ஜூலை 21 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Fri, 14 July 2023 12:12:33 PM

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருகிற ஜூலை 21 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் புகழ்பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு வருகிற ஜூலை 21 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிப்பு ...

தமிழகத்தில் கோடைக் காலம் முடிவடைந்து பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், பருவமழையானது பாதிப்புகளை ஏற்படுத்தத் துவங்கி இருக்கிறது.

அந்த வகையில் இந்தாண்டு தீவிரமடைந்து வரும் பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

local holiday,chengalpattu ,உள்ளூர் விடுமுறை ,செங்கல்பட்டு

இதனை அடுத்து இந்த சூழலில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மற்றும் வருகிற ஜூலை 21 ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

அதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் ஆடிப்பூரம் விழா வருகிற ஜூலை 21 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. எனவேஇந்த விழாவை முன்னிட்டு அந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :