Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிதாக 2,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மாவட்ட வாரியாக விபரம்

புதிதாக 2,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மாவட்ட வாரியாக விபரம்

By: Monisha Thu, 05 Nov 2020 08:41:45 AM

புதிதாக 2,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மாவட்ட வாரியாக விபரம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் நேற்று புதிதாக 2,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,34, 429ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 19,154 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

tamil nadu,corona virus,infection,death,treatment ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 9
செங்கல்பட்டு - 151
சென்னை - 657
கோவை - 220
கடலூர் - 40
தர்மபுரி - 27
திண்டுக்கல் - 19
ஈரோடு - 110
கள்ளக்குறிச்சி - 23
காஞ்சிபுரம் - 116
கன்னியாகுமரி - 45
கரூர் - 34
கிருஷ்ணகிரி - 45
மதுரை - 49
நாகை - 35
நாமக்கல் - 54
நீலகிரி - 25
பெரம்பலூர் - 7
புதுக்கோட்டை - 25
ராமநாதபுரம் - 13
ராணிப்பேட்டை - 36
சேலம் - 103
சிவகங்கை - 24
தென்காசி - 17
தஞ்சாவூர் - 54
தேனி - 19
திருப்பத்தூர் - 22
திருவள்ளூர் - 107
திருவண்ணாமலை - 27
திருவாரூர் - 27
தூத்துக்குடி - 42
திருநெல்வேலி - 21
திருப்பூர் - 122
திருச்சி - 45
வேலூர் - 51
விழுப்புரம் - 41
விருதுநகர் - 15

Tags :
|