Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நியூயார்க்கில் டிரக்கை ஏற்றி 8 பேரை கொலை செய்த தீவிரவாதிக்கு 260 ஆண்டுகள் சிறை

நியூயார்க்கில் டிரக்கை ஏற்றி 8 பேரை கொலை செய்த தீவிரவாதிக்கு 260 ஆண்டுகள் சிறை

By: Nagaraj Fri, 19 May 2023 10:07:20 AM

நியூயார்க்கில் டிரக்கை ஏற்றி 8 பேரை கொலை செய்த தீவிரவாதிக்கு 260 ஆண்டுகள் சிறை

நியூயார்க்: தீவிரவாதிக்கு 260 ஆண்டுகள் சிறை... அமெரிக்காவில் டிரக்கை ஏற்றி 8 பேரைக் கொலை செய்த ஐஎஸ் தீவிரவாதிக்கு 260 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு நியூயார்க் மான்ஹாட்டன் நகரில் நுழைந்த தீவிரவாதி ஒருவர் வாடகைக்கு எடுக்கப்பட்ட ட்ரக்கைப் பயன்படுத்தி பாதசாரிகள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தினான். இதில் 8 பேர் உயிரிழந்தனர்.

8 life sentence,new york,truck,murder,trial,court ,8 ஆயுள் தண்டனை, நியூயார்க், டிரக், கொலை, வழக்கு, நீதிமன்றம்

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த சைபுல்லா சைபவ் என்பதும், ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் சைபவ்க்கு தொடர்ச்சியாக 8 ஆயுள் தண்டனைகள் உள்பட 10 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன.

Tags :
|
|
|