Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்க மாதாமாதம் 30 மணிநேரம் கூடுதல் வேலை

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்க மாதாமாதம் 30 மணிநேரம் கூடுதல் வேலை

By: Nagaraj Thu, 26 Jan 2023 10:32:05 PM

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்க மாதாமாதம் 30 மணிநேரம் கூடுதல் வேலை

பிரிட்டன்: 30 மணி நேரம் கூடுதல் வேலை... பிரித்தானியாவில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் 30 மணி நேரம் கூடுதல் நேரம் வேலை செய்ய வெண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம்புலன்ஸ் பராமரிப்பு உதவியாளரான ஷான் ஆக்ஸ்பி, மன உறுதி மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஊதிய உயர்வுக் கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ministers,wage demand,ambulance,survey,organizations ,அமைச்சர்கள், ஊதிய கோரிக்கை, ஆம்புலன்ஸ், ஆய்வு, அமைப்புகள்

அதன்படி வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர்கள் ஊதியக் கோரிக்கைகள் ஏற்க முடியாதவை என்றும், ஊதிய உயர்வை ஊதிய மறு ஆய்வு அமைப்புகளே முடிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
|