Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 20 பேர் பணிக்கு 3 ஆயிரம் பேர் விண்ணப்பம்: அயோத்தி ராமர்கோயில் அர்ச்சகர் பணி

20 பேர் பணிக்கு 3 ஆயிரம் பேர் விண்ணப்பம்: அயோத்தி ராமர்கோயில் அர்ச்சகர் பணி

By: Nagaraj Tue, 21 Nov 2023 11:05:11 AM

20 பேர் பணிக்கு 3 ஆயிரம் பேர் விண்ணப்பம்: அயோத்தி ராமர்கோயில் அர்ச்சகர் பணி

அயோத்தி: 3 ஆயிரம் பேர் விண்ணப்பம்... 20 பேர் மட்டும் தேவைப்படும் அயோத்தி ராமர்கோயில் அர்ச்சகர் பணிக்கு 3,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அயோத்தியில் ஜனவரி 22- ம் தேதி திறக்கப்பட உள்ள ராமர் கோயிலில் அர்ச்சகர் வேலை கேட்டு 3 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர்.

priests,ordination,foundation,3 thousand,examination,200 ,அர்ச்சகர்கள், நியமனம், அறக்கட்டளை, 3 ஆயிரம் பேர், தேர்வு, 200 பேர்

கோயில் அறக்கட்டளை சார்பில் அர்ச்சகர் பணிக்கான காலியிடங்கள் குறித்து விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. 20 பணி இடத்திற்கு விண்ணப்பம் செய்திருந்த 3 ஆயிரம் பேரில் 200 பேர் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களில் தேர்வு செய்யப்படுகிறவர்கள் பயிற்சி தரப்பட்டு அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி தெரிவித்துள்ளார்.

Tags :