Advertisement

இந்தியாவில் புதிதாக 4,282 பேருக்கு கொரோனா

By: vaithegi Mon, 01 May 2023 4:29:02 PM

இந்தியாவில் புதிதாக 4,282 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மடடும் எனவே புதிதாக 4,282 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி தற்பேது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,246 ஆக குறைந்துள்ளது.

இதனை அடுத்து இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- இந்தியாவில் புதிதாக 4.282 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 47,246 ஆகவுள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் 14 பேர் உயிரிழந்தனர். இதுவரை தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,31,547 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 6,037 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

எனவே இதன்படி, இதுவரை தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,43,70,878 ஆக அதிகரித்துள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|