Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

By: Nagaraj Fri, 21 Apr 2023 11:20:22 PM

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

கொழும்பு: நினைவேந்தல் நிகழ்ச்சி... உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது, குண்டு வெடித்த நேரமான 8.42 மணிக்கு தேவாலய மணி ஒலிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்காக இரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

remembrance,prayer,school,students,public ,நினைவேந்தல், பிரார்த்தனை, பாடசாலை, மாணவர்கள், பொதுமக்கள்

நினைவேந்தலில் யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர், அருட்தந்தையர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Tags :
|
|