அரசு வேலைக்காக 64.22 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருப்பு என தகவல்
By: vaithegi Wed, 08 Nov 2023 10:27:44 AM
சென்னை: தமிழகத்தில் பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி படிப்புகளை முடிப்பவர்கள், அதனை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். அதிலும் குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். மேலும் தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி படிப்புகளை முடிப்பவர்கள், அதனை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டு வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் கொண்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.