Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு வேலைக்காக 64.22 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருப்பு என தகவல்

அரசு வேலைக்காக 64.22 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருப்பு என தகவல்

By: vaithegi Wed, 08 Nov 2023 10:27:44 AM

அரசு வேலைக்காக 64.22 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருப்பு என தகவல்

சென்னை: தமிழகத்தில் பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி படிப்புகளை முடிப்பவர்கள், அதனை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். அதிலும் குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். மேலும் தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.

government jobs,registration,employment ,அரசு வேலை,பதிவு ,வேலைவாய்ப்பு

தமிழகத்தில் பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி படிப்புகளை முடிப்பவர்கள், அதனை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டு வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் கொண்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.

Tags :