Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கன்னியாகுமரியில் மேலும் புதிதாக 65 பேருக்கு கொரோனா உறுதி

கன்னியாகுமரியில் மேலும் புதிதாக 65 பேருக்கு கொரோனா உறுதி

By: vaithegi Sun, 03 July 2022 9:05:54 PM

கன்னியாகுமரியில் மேலும் புதிதாக 65 பேருக்கு கொரோனா உறுதி

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் பரிசோதனைகளும் உயர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் மட்டும் 718 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

corona,medical examination ,கொரோனா ,மருத்துவ பரிசோதனை

இதில், 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதித்த அனைவரும் ஆஸ்பத்திரியிலும், வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|