இன்று மொரோக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
By: vaithegi Sat, 09 Sept 2023 09:10:02 AM
மொரோக்கோ: மொரோக்கோவில் இன்று அதிகாலை 3.14 மணிக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 151 பேர் உயிரிழப்பு ...
துருக்கி மொராக்கோ நாட்டில் இன்று அதிகாலை 3:14 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனை அடுத்து இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் அங்கிருந்த வீடுகளின் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.
இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மராகேச் என்ற பகுதியிலிருந்து 72 கிலோமீட்டர் தூரத்தை மையமாகக் கொண்டு 6.8 என்ற அளவில் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளது தெரியவந்து உள்ளது.இதையடுத்து இந்த சம்பவம் துருக்கியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.