Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மறைந்த தாயின் நினைவாக தாஜ்மஹால் போன்ற நினைவிடம் கட்டிய மகன்

மறைந்த தாயின் நினைவாக தாஜ்மஹால் போன்ற நினைவிடம் கட்டிய மகன்

By: Nagaraj Sat, 10 June 2023 11:56:48 AM

மறைந்த தாயின் நினைவாக தாஜ்மஹால் போன்ற நினைவிடம் கட்டிய மகன்

திருவாரூர்: தாய்க்கு தாஜ்மஹால்... திருவாரூரில் மறைந்த தாயின் நினைவாக 5 கோடி ரூபாய் மதிப்பில் மகன் ஒருவர் தாஜ்மஹால் போன்ற நினைவிடத்தை கட்டியுள்ளார்.

அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான அமுர்தீன் என்பவர் 2020ம் ஆண்டு காலமான தனது தாயார் ஜெய்லானி பீவியின் நினைவாக இதனை கட்டியுள்ளார்.

Tags :
|