Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோயம்பேடு அருகில் பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு காய்கறி மார்க்கெட் தொடக்கம்

கோயம்பேடு அருகில் பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு காய்கறி மார்க்கெட் தொடக்கம்

By: Nagaraj Tue, 10 Jan 2023 10:52:30 PM

கோயம்பேடு அருகில் பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு காய்கறி மார்க்கெட் தொடக்கம்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு காய்கறி மார்க்கெட் பின்புறம் 3 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு காய்கறி மார்க்கெட் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஜனவரி 17ம் தேதி வரை நடைபெறும் இந்த சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைப்பழம், மஞ்சள், இஞ்சி, மண் பானை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

chennai,koyambedu,pongal festival.,special vegetable market, ,கோயம்பேடு, சிறப்பு காய்கறி சந்தை, சென்னை, பொங்கல் பண்டிகை

முதல் நாளான இன்று கரும்பு மட்டுமே விற்பனையானது. சிறப்பு சந்தைக்கு பொதுமக்கள் வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என சென்னை பெருநகர வளர்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.

இத்தகவல் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சிறப்பு சந்தையால் போக்குவரத்து நெரிசல் இன்றி பொங்கலுக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் வாங்கி செல்ல இயலும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :