Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் சுமார் 2.95 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை

தமிழகத்தில் சுமார் 2.95 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை

By: vaithegi Mon, 27 Feb 2023 4:26:01 PM

தமிழகத்தில் சுமார் 2.95 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை

சென்னை: மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், தமிழக மின்வாரியத்தின் கீழ் உள்ள 2 கோடி 67 லட்சம் மின் இணைப்புகளை ஆதாருடன் இணைக்கும் நடவடிக்கையை கடந்தாண்டு இறுதியில் அரசாங்கம் துவங்கியது.

இதையடுத்து இந்த சேவையை மேற்கொள்ள மின் நுகர்வோருக்கு பிப்ரவரி 28-ம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அரசாங்கம் கொடுத்த காலக்கெடு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கிறது.

Tags :