Advertisement

பாதுகாப்புடன் இருக்க வேண்டி அறிவுரை..

By: Monisha Thu, 30 June 2022 9:40:02 PM

பாதுகாப்புடன் இருக்க வேண்டி அறிவுரை..

சென்னை: மின்சார சீரமைப்பு பணியின்போது மின் ஊழியர்கள் ஷூ, ஹெல்மெட், கட்டயாம் அணிய வேண்டும் என்று மின் துறை அமைச்சகம் அறிவுரை வழங்கி உள்ளது. இதனை அணிந்து கொண்டு மின்சார கோளர்களை சரி செய்ய கோரிக்கை வைத்து உள்ளது.

பழுது அடைந்த கம்பிகள், வயர்கள் , ட்ரான்ஸ்பார்மார்கள், கம்பங்கள் உடனடியாக மாற்றிட வேண்டும் எனவும் மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

helmet,shoe,wire,safety , மின்சார, சீரமைப்பு, ஊழியர்கள், ஹெல்மெட்,

இதனை பயன்படுத்தினால் ஆபத்துகள் குறையும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்களுக்கு சீருடை விதிகளை பின்பற்ற கட்டாயம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

Tags :
|
|
|