Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தக்காளி மற்றும் வெங்காயம் சீராக கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும் .. வேளாண்துறை அமைச்சர்

தக்காளி மற்றும் வெங்காயம் சீராக கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும் .. வேளாண்துறை அமைச்சர்

By: vaithegi Tue, 21 Mar 2023 2:17:09 PM

தக்காளி மற்றும் வெங்காயம் சீராக கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும்   ..  வேளாண்துறை அமைச்சர்

சென்னை: வேளாண்துறை அமைச்சர், 2023-24 - க்கான வேளாண் பட்ஜெட் உரையில் தக்காளி மற்றும் வெங்காயம் சீராக கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும் ...

தமிழக சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை உரையை வாசித்து வருகிறார். நேற்று 2023-24-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் இந்த ட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.

minister of agriculture,tomato,onion ,வேளாண்துறை அமைச்சர் ,தக்காளி ,வெங்காயம்

இதையடுத்து இந்நிலையில் இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் உரையில், தக்காளி மற்றும் வெங்காயம் அவ்வப்போது பற்றாக்குறை மற்றும் விளைச்சல் காரணமாக விலையேற்றம் மற்றும் இறக்கம் காணப்படுவதுண்டு.

இந்நிலையில் தக்காளி மற்றும் வெங்காயம் ஆண்டு முழுதும் சீராக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

எனவே இதற்காக தக்காளிக்கு ₹19 கோடியும், வெங்காயத்துக்கு ₹29 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் வேளாண்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

Tags :
|