271 மாடுகள் இறந்துள்ள போதிலும் எவ்வித நோய்களும் இல்லை என ஆய்வில் தகவல்
By: Nagaraj Fri, 16 Dec 2022 9:49:05 PM
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக சுமார் 271 மாடுகள் இறந்துள்ள போதிலும் மாடுகளுக்கு எவ்வித நோய்களும் இல்லை என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கருத்து தெரிவித்த மாவட்ட கால்நடை அபிவிருத்தி திணைக்கள பிரதி பணிப்பாளர் வைத்தியர் உதயராணி குகேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த சில நாட்களாக இறைச்சி வகைகளை உணவாக உள்டகொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளதகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
271 மாடுகள் இறந்துள்ள போதிலும் மாடுகளுக்கு எவ்வித நோய்களும் இல்லை என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
Tags :
death |
climate |
change |