Advertisement

தமிழகம் வந்து முதல்வரை சந்தித்து பேசிய இலங்கை தூதர்

By: Nagaraj Sun, 05 June 2022 00:09:24 AM

தமிழகம் வந்து முதல்வரை சந்தித்து பேசிய இலங்கை தூதர்

சென்னை: இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார நிலை சரிவடைந்துள்ளது இந்நிலையில் இந்தியாவுக்கான இலங்கை தூதர் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்தியாவுக்கான இலங்கை தூதர் மலிந்தா மொரகோடா இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

Tags :