Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சூடானில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணிநேரத்திற்குள் வெளியே வேண்டும்

சூடானில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணிநேரத்திற்குள் வெளியே வேண்டும்

By: Nagaraj Fri, 28 Apr 2023 5:14:15 PM

சூடானில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணிநேரத்திற்குள் வெளியே வேண்டும்

வாஷிங்டன்: சூடானில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணிநேரத்திற்குள் வெளியே வேண்டும் என்று வெள்ளை மாளிகை அறிவுறுத்தி உள்ளது.

சூடான் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு வரவில்லை என்பதால் அங்கு வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரினே ஜீன் பெரைரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

america,alert,sudan,citizens,evacuate ,அமெரிக்கா, எச்சரிக்கை, சூடான், குடிமக்கள், வெளியேற வேண்டும்

சூடானின் தற்போதை நிலை மிகவும் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், சூடானில் சண்டையிட்டு வரும் இரு ராணுவ குழுவினரும் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை சூடானில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அங்குள்ள தூதரகத்தில் இருந்து அதிகாரிகள், பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|