Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்தோருக்கு 10 நாட்களில் குறுஞ்செய்தி அனுப்பப்படும்

உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்தோருக்கு 10 நாட்களில் குறுஞ்செய்தி அனுப்பப்படும்

By: vaithegi Sat, 25 Nov 2023 10:44:50 AM

உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்தோருக்கு 10 நாட்களில் குறுஞ்செய்தி அனுப்பப்படும்

சென்னை: தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தகுதி உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து ஆரம்பத்தில் 1.06கோடி குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில் தற்போது 1.13கோடி மகளிர்கள் பயன் பெற்று கொண்டு வருகிறது. மேலும், ரூ.1000 உரிமைத்தொகை பெறாத குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்து கொண்டு வருகின்றனர்.

sms,entitlement ,குறுஞ்செய்தி , உரிமைத்தொகை

இவ்வாறு, மேல்முறையீடு செய்த தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு அடுத்த 10 நாட்களில் SMS அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து இதில் தேர்வான குடும்ப தலைவிகளுக்கு அடுத்த மாதத்திலிருந்து வழக்கம் போல ரூ.1000 வழங்கப்படும். மேலும், அடுத்தாண்டிலிருந்து மாத துவக்கத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்க திட்டமிடுவதாகவும் தகவல் கிடைத்து உள்ளது.

Tags :
|