Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் திட்டம் .. முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார்

மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் திட்டம் .. முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார்

By: vaithegi Tue, 25 July 2023 3:51:59 PM

மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் திட்டம்  .. முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார்

சென்னை: தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தவும், உணவு உற்பத்தியை பெருக்கிடவும் 1 லட்சம் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு இலவச மின்சாரம் வழங்கியது.

இதையடுத்து முதல் ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்ட நிலையில் காத்திருப்பு பட்டியில் 50 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர்.

இந்த நிலையில் வருகிற 27- ஆம் தேதி திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் வேளாண் கண்காட்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார் .

chief minister,free electricity,farmers ,முதல்வர் , இலவச மின்சாரம், விவசாயிகள்

இதனை அடுத்து அதில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

மேலும் அத்துடன் பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கும் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

Tags :