Advertisement

நாளை முதல் டாஸ்மாக் திறப்பு என்று அறிவிப்பு

By: Nagaraj Fri, 15 May 2020 7:07:51 PM

நாளை முதல் டாஸ்மாக் திறப்பு என்று அறிவிப்பு

நாளை முதல் திறப்பு... உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதை அடுத்து, தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் நாளை சனிக்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Tags :
|