- வீடு›
- செய்திகள்›
- தீபாவளியை முன்னிட்டு மகாராஷ்டிரா அரசு சிறப்பு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்போவதாக அறிவிப்பு
தீபாவளியை முன்னிட்டு மகாராஷ்டிரா அரசு சிறப்பு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்போவதாக அறிவிப்பு
By: vaithegi Fri, 14 Oct 2022 2:36:54 PM
மகாராஷ்டிரா : சிறப்பு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக வழங்கல் ... அனைவரையும் போன்று ஏழை எளிய மக்களும் தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு ரூ.100 மதிப்புள்ள சிறப்பு தொகுப்பை ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்க உள்ளது.
இதனையடுத்து இது அந்த மாநில மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்திற்காக அந்த மாநில அரசு சுமார் ரூ.513 கோடி ரூபாய்யை ஒதுக்கியுள்ளது.எனவே இதன் மூலம் 1.5 கோடி ரேஷன் கார்டு தாரர்கள் பயன்பெற உள்ளனர்.
Tags :