Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை இந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிப்பு

நாளை இந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிப்பு

By: vaithegi Thu, 14 Sept 2023 1:57:52 PM

நாளை இந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிப்பு

சென்னை: தமிழக துணை மின் நிலையங்களில் செப். 15ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் அந்த துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.:

மின்தடை பகுதிகள் :
கரடிவாவி:

அப்பநாயக்கன்பட்டி ஊட்டி, எம்சிபி ஊட்டி, கே என் புரம், கரணம்பேட்டை, புயில்யம்பட்டி, ஆறு குளம், செளகரச்சல், அய்யம்பாளையம், விகே பாளையம்
கருவலூர்:

முறியாண்டாம்பாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளிலும்

power outage,maintenance works ,மின்தடை ,பராமரிப்பு பணிகள்

இதனை அடுத்து நரிகனாபுரம்:

நரிகனப்பள்ளி, பேரிகை, அதிமுக, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம்
பாகலூர்:

ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி

நல்லமனைக்கன்பட்டி:

சோலாபுரம், ஆவரந்தை, நல்லமனைக்கன்பட்டி, அண்ணாநகர்
மடத்துக்குளம்:

மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புதூர், கருப்புசாமிபுதூர் ஆகிய பகுதிகளிலும் நாளை மின்சாரம் நிறுத்தம்.

Tags :