Advertisement

சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

By: vaithegi Fri, 03 Mar 2023 6:07:27 PM

சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை: மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சென்னையில் நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பல்லாவரம், மாங்காடு, மாதவரம், பெரம்பூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.அதன் பின்னர் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அதன் படி பல்லாவரம் பகுதி : பம்மல் மெயின் ரோடு, கிருஷ்ணா நகர் 1 முதல் 4வது தெரு, மூங்கில் ஏரி ஒரு பகுதி பெருங்களத்தூர் காந்தி ரோடு, என்.ஜி.ஓ.காலனி, பாரதி நகர், கல்கி தெரு, விவேக் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

power outage,chennai , மின் தடை,சென்னை

இதனை அடுத்து மாங்காடு பகுதி : பட்டூர் பஜார் தெரு, வாலாஜி தெரு, பாத்திமா நகர், நியூ காமாட்சி நகர், லீலாவதி நகர், பட்டூர் மெயின் ரோடு (குளம்) மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

மாதவரம் பகுதி : லெதர் எஸ்டேட், ரவி கார்டன், பழனியப்பா நகர், மேதா நகர், ஏ.பி.சி.டி காலனி, பத்மாவதி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

பெரம்பூர் பகுதி : சிட்கோ கட்டபொம்மன் 3 முதல் 7வது தெரு, அர்.வி நகர் பகுதி, சின்ன பாப்பம்மாள் தெரு, தெற்கு உயர்நீதிமன்ற காலனி, வில்லிவாக்கம் பகுதி, பாலியம்மன் கோவில் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் விநியோகம் தடை ஏற்படும். எனவே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :