Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிசம்பர் 29ம் தேதி அன்று தமிழகத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகள்

டிசம்பர் 29ம் தேதி அன்று தமிழகத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகள்

By: vaithegi Tue, 27 Dec 2022 3:26:59 PM

டிசம்பர் 29ம் தேதி அன்று தமிழகத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகள்

சென்னை: தமிழகம் முழுவதும் மாநில அரசு எப்போதும் தடையற்ற மின்சாரத்தை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால் தேவையற்ற மின்தடையை தவிர்க்கும் பொருட்டு மாதாந்திர பராமரிப்பு பணிகளை துணை மின் நிலையங்களில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 29ம் தேதி அன்று மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் இதோ

அதன்படி தூத்துக்குடி: ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேஷ்புரம் உடன்குடி மின் உற்பத்தி நிலையம்,பண்ருட்டி: அண்ணாகிராமம், தத்தம்பாளையம், கோழிப்பாக்கம், புதுப்பேட்டை, திருவாமூர்.
,சாத்துமதுரை: அடுக்கம்பாறை, துதிப்பேட்டை, குளவி மேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்ன பாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகள்

electricity,maintenance work,power outage ,மின்சாரம் ,பராமரிப்பு பணி,மின்தடை

இதனை அடுத்து மாரிச்ச நாயக்கன்பாளையம்: எம்.என்.பாளையம், வாழைக்கொம்பு, நாகூர், எஸ்.ஜி.புதூர், ஆலங்காடவு, மீனாச்சிபுரம், கோபால்புரம் சினாம்பாபாளையம் ஜி.என்.பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி, பூஜனாரி, திம்மாங்குத்து, என்.ஜி.புதூர், மண்ணூர், பெரியபோது ஆகிய பகுதிகளிலும்

போச்சம்பள்ளி சிப்காட்: ஓ.எல்.ஏ., பரந்தப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், திருவானைப்பட்டி, கிரிகேபள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ஓலப்பட்டி., விழுப்புரம்:விழுப்புரம், சென்னை, திருச்சி,& மாமாபாலப்பட்டு சாலை, கினி சாலை, நன்னாடு, பில்லூர், கம்பன்நகர், கானாகிபுரம், சாலையாகரம், வழுதரெட்டி, கோலியனூர், மரகதபுரம், கப்பூர், பிடகம், திருவாமாத்தூர். மாதிரிமங்கலம், பனம்பா ஆகிய பகுதிகளில் டிசம்பர் 29ம் தேதி அன்று மின்சாரம் தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :