ஜனவரி 23ம் தேதிக்கான மின் நிறுத்த பகுதிகளின் பகுதிகள்
By: vaithegi Sat, 21 Jan 2023 12:08:17 PM
சென்னை: தமிழக மின்வாரியம் அனைத்து துணை மின் நிலையங்களிலும் முறையாக பராமரிப்பு பணிகளை மாதம் தோறும் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இதனால், தகுந்த முன்னறிவிப்போடு பகுதி வாரியாக முன்னதாக பட்டியல் இடப்பட்டு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக சம்பந்தப்பட்ட துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
அதன்படி ஈரோடு: நடுப்பாளையம், தாமரைபாளையம், மலையம்பாளையம், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், கொளநல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளட்டாம்பரபூர், பி.கே.பாளையம், சொலங்கபாளையம், எம்.கே.புதூர், ஆரப்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம், சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம் ஆகிய பகுதிகளிலும்
இதனை அடுத்து வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மூலப்பாளையம், ஈச்சம்பள்ளி, முத்துகோவுடன்பாளையம், சொலங்கபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கப்பாத்திபாளையம், பச்சம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கயம்பாளையம், சாணார்பிளயம் மற்றும் குமார பாளையம்
மேலும் உடுமலைப்பேட்டை – பூளவாடி: பூளவாடி,கள்ளிபாளையம்,பெரியபட்டி,குப்பம்பாளையம்,கமலாப்பட்டி,ஏ.அம்மாபட்டி,மானூர்பாளையம்,வடகபாளையம்,ஆத்துக்குஇனாத்துப்பட்டி,லிங்கமநாயக்கன்புதூர்,ஆப்புதூர்,வரதராஜபுரம்,கொத்தமங்கலம், குடிமங்கலம்,எடுத்தவைநாதம்: எடுத்தவைநத்தம், தூறூர், பரிகம், தவடிப்பட்டு, கிளாம்பட்டு ஆகிய பகுதிகளில் ஜனவரி 23ம் தேதி மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.