Advertisement

நாளை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள்

By: vaithegi Tue, 10 Oct 2023 12:40:52 PM

நாளை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள்


சென்னை: தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :
பெருமாநல்லூர்:

பாண்டியன் நகர், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், முட்டியன் கிணறு, ஈ.வி.பாளையம், அப்பியபாளையம், தொரவலூர், சொக்கனூர், டி.எம்.பூண்டி
மல்லாங்கிணறு:

வலையங்குளம், நந்திக்காடு, நாகம்பட்டி, மேலத்துலுப்ளாங்குளம்
கூத்தூர்:

அல்லிநகரம், பிலிமிசை, இண்டஸ்ட்ரியல், நல்லூர்
கரூர்:

ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி ஆகிய பகுதிகளிலும்

power outage,maintenance works ,மின்தடை , பராமரிப்பு பணிகள்

இதனை அடுத்து கலிவேலம்பட்டி:

அண்ணா நகர், குமரன், செம்மிபாளையம், சுக்கபாளையம், பெரும்பாளி, உஞ்சபாளையம், விகாஷினி, அய்யம்பாளையம்
மடம்பாளையம்:

பெட்டத்தபுரம், தண்ணீர் பந்தல், கோட்டை பிரிவு, ஒன்னிபாளையம் சாலை, அறிவொளி நகர், சீனா மடம்பாளையம், செல்வபுரம், சாந்தி மேடு, பாரதி நகர், சாம நாய்க்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை
மேலும் தருமபுரி:

பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, மோரூர், பள்ளிப்பட்டி பி.சி.பட்டி, திப்பிரெட்டிஹள்ளி, ஜாலியூர், மண்லூர், முத்தம்பட்டி பொம்மிடி, துரிஞ்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :