Advertisement

அக்டோபர் 25-ல் மின்தடை ஏற்படும் பகுதிகள்

By: vaithegi Sun, 23 Oct 2022 3:14:11 PM

அக்டோபர்   25-ல் மின்தடை  ஏற்படும்  பகுதிகள்

சென்னை: மின்தடை ... தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாநில அரசு மிக தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து கொண்டு வருகிறது. அதன்படி எந்த ஒரு துணை மின் நிலையங்களிலும் பழுதுகள் ஏற்படாத வகையில் மாதம் ஒருமுறையாவது பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது.

இதனை அடுத்து அப்பொழுது குறிப்பிட்ட சில மணி நேரம் அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி செய்யப்படும் பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

power outage,chennai ,மின்தடை  ,சென்னை

அந்த வகையில் முதலிபாளையம்: முதலிபாளையம், மண்ணரை, எஸ்.பெரியபாளையம், தாட்கோ, சிட்கோ, வி.ஜி.பாளையம், மானூர், காசிபாளையம், வீட்டு வசதி பிரிவு , கழனிவாசல்: அத்தியூர், வட்டகளூர், திருமந்துறை

சேலம்:பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி , திருநெல்வேலி:பாலபாக்கியா நகர், மணிமூர்த்தேஸ்வரம், தச்சநல்லூர் , ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வரும் 25 ஆம் தேதி மின்தடை ஏற்படும்.


Tags :